1970ம் ஆண்டு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்: கொமதேக கோரிக்கை
1970ம் ஆண்டில் தமிழகத்தில் மின்கட்டணத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில், தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள்…

