அரசுப் பள்ளி மாணவியர் 25 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 25 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்…

மார்ச் 30, 2026