சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: போலீசார் விசாரணை
தென் மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினசரி 50க்கும்…

