கணவனுக்கு ஜீவனாம்சம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கணவனுக்கு விவாகரத்து பெற்ற மனைவியான ஆசிரியை மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 17,…
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கணவனுக்கு விவாகரத்து பெற்ற மனைவியான ஆசிரியை மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 17,…
என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த அக்டோர் 15ம் தேதி வெளியிட்ட உத்தரவில், 11 மருந்துகளுக்கான விலையை 50 சதவீதம் அதிகரிக்க அனுமதித்துள்ளது.…
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வைஃபை இணைய இணைப்பு சேவைகளை வழங்கும் முதல் இந்திய நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. இது குறித்து ஏர் இந்தியாவின் அதிகாரி…
டிச.2024 இல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 7.1% வளர்ச்சியைப் பதிவுசெய்தது, இது ரூ.1.76 லட்சம் கோடியாக இருந்தது. இது குறித்து நிதி அமைச்சகம்…
டில்லியில் உள்ள மக்கள் தங்கள் அலுவலகத்தை அடைய, 20-25 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்கிறார்கள். பெங்களூரு போன்ற நகரங்களில் மக்கள் தங்கள் வாழ்நாளில் பாதியை போக்குவரத்து நெரிசலில் கழிக்கின்றனர்.…
ஆந்திர முதல்வர் நாயுடு ரூ.931 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்திலும், வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வெறும் ரூ.15 லட்சத்துடன் ஏழை…
திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க இலவச டோக்கன் வரும் 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து…
ஏழு கண்டங்களின் ஏழு உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்த உலகின் இளம் பெண் என்ற சாதனையை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி படைத்துள்ளார். மும்பையில் உள்ள…
மத்தியப் பிரதேசத்தின் வைர நகரமான பன்னாவில் விவசாயி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு வைரங்களை தனியார் வயலில் கண்டுபிடித்தனர், அவற்றின் மதிப்பு சுமார் 25-26 லட்சம் ரூபாய்…
டில்லி குற்றப்பிரிவு போலீசார் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து ரூ.1 கோடி மதிப்புள்ள சிரப் மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர். டெல்லி குற்றப்பிரிவு இன்று,…