வங்கி மோசடிகளில் 8 மடங்கு அதிகரிப்பு, வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) வங்கிகளில் மோசடி சம்பவங்கள் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள்…
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) வங்கிகளில் மோசடி சம்பவங்கள் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள்…
இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நீண்டகால உடல்நலக்குறைவால் டெல்லியில் 92 வயதில் வியாழக்கிழமை காலமானார். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி மற்றும்…
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜன 11 ஆம் தேதி நடைபெறும் என்று கோயில் அறக்கட்டளை தலைவர் சம்பத்…
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும்…
அதானி விவகாரம் மறுபடியும் பெரிய அலையாக எழுப்பப்படுகின்றது, ஆனால் இதெல்லாம் சிறிய சலசலப்புகளை ஏற்படுத்தலாமே தவிர நிச்சயம் ஜார்ஜ் சோரஸ் நினைப்பது போல் பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ள மத்திய அரசு, சுரங்கம் அமையும் பகுதிகளை…
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல பிரதமர்கள் இருந்திருந்தாலும், சரண் சிங்கின்…
8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து கடந்த 2019-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு…
நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக நாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஜனவரி கடைசி…
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான குளிர் அலை வீசியதால் திங்கள்கிழமை தால் ஏரியின் மேற்பரப்பு உறைந்தது, ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3.7 டிகிரி, அதிகபட்ச வெப்பநிலை 7…