இனி சுங்கக்கட்டண தலைவலி இருக்காது…..

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி…

பிப்ரவரி 7, 2025

அங்கன்வாடி பள்ளிகளில் பிரியாணியுடன் பொறிச்ச கோழி?

கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…

பிப்ரவரி 5, 2025

புதிய வரிவிதிப்பில் 90 சதவீதம் பேர் இணைய வாய்ப்பு

புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் தெரிவித்துள்ளார். நாட்டில் வருமான வரி செலுத்துவோரில்…

பிப்ரவரி 4, 2025

கும்பமேளா: வசந்த பஞ்சமி அன்று அக்னி ஸ்னன் சாதனாவை தொடங்கும் துறவிகள்

– மஹாகும்பமேளாவில் ​​ஆன்மீக அர்ப்பணிப்பு, கடுமையான தவம் மற்றும் புனிதமான தீர்மானங்களின் அசாதாரண காட்சி  தொடர்ந்து அரங்கேறுகிறது மகாகும்பமேளாவின் 22 வது நாளில், வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த…

பிப்ரவரி 3, 2025

உள்நாட்டு விமானப் பயணம்! உலக அளவில் இந்தியா முதலிடம்

உள்நாட்டு வியமானங்களில் பயணம் மேற்கொள்வோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் மக்கள், அதிக அளவில்…

பிப்ரவரி 2, 2025

மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மொரார்ஜி தேசாய் வெவ்வேறு…

பிப்ரவரி 1, 2025

தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் விட்டால் திகார் சிறை: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பாலாற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொட்டி விதிமுறைகளை மீறும் தோல் பதனிடும் தொழிற்சாலை உரிமையாளர்கள் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவர்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது வேலுார் பாலாற்றில்…

ஜனவரி 31, 2025

இமயமலையில் நீர்மின்சாரத் திட்டம்: நிபுணர் குழு எச்சரிக்கை

சிக்கிமின் 1,200 மெகாவாட் திறன் கொண்ட டீஸ்டா III நீர்மின்சாரத் திட்டத்தை மீண்டும் தொடங்க சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு நிபந்தனை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப்…

ஜனவரி 31, 2025

சரக்கு சேவையை அதிகரிக்க பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

இந்தியாவில் சரக்கு சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை (பிசிஇடி) துவக்கியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, டிஆர்எம்/எம்ஏஎஸ், சென்னை…

ஜனவரி 31, 2025

ஸோஹோ நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் ஆனார் ஸ்ரீதர் வேம்பு…

ZOHO (ஸோஹோ) மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ஸ்ரீதர் வேம்பு, ராஜினாமா செய்த நிலையில், அதற்குப் பதில் அந்த நிறுவனத்தின் ‘Chief Scientist’ என்ற…

ஜனவரி 30, 2025