ஏ.ஐ மூலம் சகோதரிகளின் ஆபாச படங்ளை உருவாக்கி மிரட்டல்: மாணவன் தற்கொலை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் 19…

அக்டோபர் 27, 2025

தெரு நாய்கள் வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் உத்தரவைப் பின்பற்றுவதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தவறியதற்காக, தெரு நாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு…

அக்டோபர் 27, 2025

ஆபத்தானதாக மாறும் மோந்தா புயல்: ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

‘மோந்தா’ புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

அக்டோபர் 27, 2025

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு நேரடி விமானத்தை இயக்கியது.…

அக்டோபர் 27, 2025

கர்னூல் அருகே பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் நகருக்கு அருகே ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் கருகி உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30…

அக்டோபர் 24, 2025

தேங்காய் விலை உயர்வு: இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும்?

நாடு முழுவதும் தேங்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது வீடுகளையும், சிறு வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையின் தாக்கம், சிப்ஸ்கள் முதல் அன்றாட…

அக்டோபர் 23, 2025

இந்த நிதியாண்டில் இந்திய தோல் தொழிலுக்கு வருவாய் 10-12% குறைய வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய உயர் வரிகளால், இந்தியாவின் தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தொழில்துறையின் வருவாய், இந்த நடப்பு நிதியாண்டில் 10…

அக்டோபர் 23, 2025

காவலர் வீரவணக்க நாள்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,. நாட்டின் சேவைக்காக உயிர்த் தியாகம்…

அக்டோபர் 21, 2025

கோர்ட்டில் கன்னட மொழி பயன்படுத்தப்படுவது எப்படி நின்று போனது?

பல ஆண்டுகளாக ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக கன்னடத்தை பயன்படுத்த கர்நாடகா அனுமதி கோரி வருகிறது. இருப்பினும், நீதித்துறை அமைப்பு முழுவதும் சீரான தன்மை மற்றும் தெளிவைப் பராமரிப்பது…

அக்டோபர் 17, 2025

ஆடியோ ரெக்கார்டர் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பறவை

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் காணாமல் போய், அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகைப் பறவையான ஜெர்டான்ஸ் கோர்சர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்டன்ஸ் கோர்சர் ஒரு இரவு நேரப் பறவை…

அக்டோபர் 17, 2025