துணை ஜனாதிபதி தேர்தலில் குறுக்கு வாக்குப்பதிவு: விசாரணை கோரும் மணீஷ் திவாரி

துணை ஜனாதிபதி தேர்தலில் குறுக்கு வாக்குப்பதிவு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று…

செப்டம்பர் 10, 2025

புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் அறிவிப்பு: எவையெல்லாம் விலை குறையும்?

ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு அடுக்கு விகித அமைப்புக்கு மாற முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் 5 சதவீதம், 12 சதவீதம், 18…

செப்டம்பர் 4, 2025

ராபர்ட் கால்டுவெல் நினைவு நாளில்..

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி நம் மொழியைத் திறம்பட…

ஆகஸ்ட் 28, 2025

நீல நிறத்தில் கோழி முட்டை: ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கோழி முட்டைகள் பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை காண…

ஆகஸ்ட் 28, 2025

தோழர் ஜீவானந்தம் பிறந்த நாளில்..,

மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த…

ஆகஸ்ட் 21, 2025

பெண்கள் தலைமையின் கீழ் தெற்கு-மத்திய ரயில்வேயில் ஐந்து முக்கிய துறைகள்: புதிய சாதனை

தெற்கு மத்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக, அதன் மிக முக்கியமான ஐந்து துறைகளான செயல்பாடுகள், வணிகம், நிதி, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவை தற்போது பெண் அதிகாரிகளால்…

ஆகஸ்ட் 21, 2025

போட்டித் தேர்வுகளில் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள்

அரசு வேலைகளை விரும்பும் இளம் தலைமுறையினர், இந்த வேலைகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். சமீபத்தில் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (SSC)…

ஆகஸ்ட் 19, 2025

ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை பாஜக ஏன் நிறுத்தியுள்ளது?

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை அறிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை…

ஆகஸ்ட் 19, 2025

உத்தரப் பிரதேச பெண்ணின் கல்லீரலில் கரு வளர்வது கண்டுபிடிப்பு ; மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் ஒரு பெண்ணின் கருப்பைக்கு பதிலாக கல்லீரலில் கரு வளர்வது கண்டறியப்பட்டது. புலந்த்ஷாஹரில், மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக இதைப் பார்த்து திகைத்துப் போனார்கள், இது…

ஜூலை 30, 2025

இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரிட்டன் மற்றும் இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்தானது. 2 நாட்கள் பயணமாக…

ஜூலை 25, 2025