கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா துவக்கம்
கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா துவங்கியது. 60,000 மலர்களால் தத்ரூபமாக வடிவமைத்த உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாமக்கல் மாவட்டம்,…
கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா துவங்கியது. 60,000 மலர்களால் தத்ரூபமாக வடிவமைத்த உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாமக்கல் மாவட்டம்,…
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடி 18 பெருக்கு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கொல்லிமலை வளப்பூர்நாடு பெரிய…
கொல்லிமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட…
கொல்லிமலையில் உள்ள, சேலூர் நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை குதிரைப்பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி, மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட…
கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல்…
கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ் குமார் எம்.பி., வழங்கினார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
கொல்லிமலையில் மதி விற்பனை அங்காடி அமைக்க மகளிர் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் டிஆர்ஓ சுமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்…
நாமக்கல் : கொல்லிமலையில் மர்ல விலங்கு கடித்து, 26 ஆடுகளை இழந்த 11 பேருக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.…
கொல்லிமலையில் மர்ம விலங்குகள் கடித்து, 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கீழ்வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி.…
நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…