திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நவீன அளவீடு கருவி மூலம் அளவிடும் பணி நிறைவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம்…

