சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர வியாபாரம், சிறு வியாபாரம் மற்றும் தெருவேரா வியாபாரிகள் பலர், மத்திய அரசின் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதையடுத்து…

செப்டம்பர் 6, 2026