வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேகம்..!
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
மதுரை. மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி…
ஜன்னல் கதவுகள் தயாரிப்போர் சங்கக் கூட்டம் மதுரை: யுபிவிசி ஜன்னல்- கதவுகள் தொழில்துறையில் கார்பென்டர் பயில்வோருக்கு என, தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய- மாநில…
சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…
அலங்காநல்லூர் : மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை…
சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள்…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி, செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில்,150 குழாய் இணைப்புகள் உள்ளது, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலை…
மாணவர்களுக்கு பரிசு: மதுரை: மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில், முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு…
சோழவந்தான். மதுரை, சோழவந்தானின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்து சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும்…