சோழவந்தானில் பேருந்து வராதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள்
சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும்…
சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும்…
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே , 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், பிரசித்தி பெற்ற யோகநரசிம்மர் கோவிலுக்கு அருகே குவாரியில் 20க்கும் மேற்பட்ட ராட்சத பள்ளங்கள்…
மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி…
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அருந்ததிய அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கான இலவச வீட்டு மனைகள் மற்றும் பட்டாக்கள் வழங்குவது…
மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா நிதி சொற்பொழிவை நடத்தியது. சென்னை ARCI எரிபொருள் மின்கலம் (Fuel Cell)…
திருப்பரங்குன்றம் அருகே, பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், 2021 முதல் 2022 வரை பயின்ற…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தல்லாகுளம் தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி…
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு…
தமிழகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புமுகாம் கடந்த ஜுலை மாதம் 15-ம் தேதி முதல் செயல்பட்டுவருகிறது. இந்த முகாமிற்கு, மண்டபம், நாற்காலிகள் ஒலிபெருக்கி, கம்ப்யூட்டர், பந்தல், உணவு,…