எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை

மதுரை மாவட்டம் பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி மற்றும் விளாங்குடி ஆகிய 5 இடங்களில் ரூ.14.85 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி  பூஜையை  வணிகவரி மற்றும்…

ஜூலை 6, 2025

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அடிக்கடி மின்தடை: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த…

ஜூன் 28, 2025

வாடிப்பட்டியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த…

ஜூன் 27, 2025

அலங்காநல்லூர் அருகே குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலனி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…

ஜூன் 25, 2025

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை…

ஜூன் 24, 2025

உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட…

ஜூன் 24, 2025

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பரிசு

வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த…

ஜூன் 18, 2025

புதிய சிற்றுந்து தொடக்கம்: ஆட்டோக்களை கண்டு கொள்ளாத போலீஸார்.

மதுரை மாவட்டம்  ஆயுதப்படை மைதானத்தில் இருந்து புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 32 சிற்றுந்து வழித்தடங்களுக்கான அனுமதி ஆணைகளை அமைச்சர் பி.மூர்த்தி  மற்றும் அமைச்சர் முனைவர்.…

ஜூன் 18, 2025

மதுரை மீனாட்சியை மகிழ்வித்த திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் : ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினார். பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர்…

ஜூன் 17, 2025