திருப்பரங்குன்றம் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை வைத்த வேத மறுமலர்ச்சி இயக்கத்தினரால் பரபரப்பு:

பதினெண் சித்தர் மடம் மற்றும் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் மற்றும் தமிழ் யாகசாலை நிர்வாகிகள் இணைந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

ஜூலை 13, 2025

தச்சம்பத்து கிராம காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா: பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு…

ஜூலை 8, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ வைரல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து…

ஜூலை 6, 2025

எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை

மதுரை மாவட்டம் பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி மற்றும் விளாங்குடி ஆகிய 5 இடங்களில் ரூ.14.85 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி  பூஜையை  வணிகவரி மற்றும்…

ஜூலை 6, 2025

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அடிக்கடி மின்தடை: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த…

ஜூன் 28, 2025

வாடிப்பட்டியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த…

ஜூன் 27, 2025

அலங்காநல்லூர் அருகே குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலனி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…

ஜூன் 25, 2025

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை…

ஜூன் 24, 2025

உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட…

ஜூன் 24, 2025