இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ,…

பிப்ரவரி 27, 2025

விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கல இசையாக நாதஸ்வர குழுவினர் இசைத்தனர். தமிழ்த்தாய்…

பிப்ரவரி 26, 2025

குடும்ப தகராறு காரணமாக வீடு சூறை: காவல்துறை விசாரணை

வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, பெருமாள்பட்டி கிராமத்தில்…

பிப்ரவரி 19, 2025

ஓடும் காரில் திடீர் தீ , சுதாரித்து கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்   கண்ணன். இவர்   மதுரை பைபாஸ் சாலை போடி லயன். காளவாசலில் இருந்து பைபாஸ் ரோடு நேரு நகர் நோக்கி விஓசி…

பிப்ரவரி 19, 2025

மதுரை மாவட்ட கோயில்களில் தேய்பிறை பஞ்சமி : வராஹியம்மன் பூஜை..!

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை பஞ்சமியையொட்டி வராஹியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹியம்மனுக்கு,…

பிப்ரவரி 17, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

தோரணவாயில் இடிக்கும் பணிகளை அலட்சியமாக மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம்: பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்தத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உடல்…

பிப்ரவரி 13, 2025

பனைமரத்தொழிலாளர்களின் குறை கேட்ட வாரிய தலைவர்..!

திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் இரண்டு நாட்களாக பனைமரத் தொழிலாளர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். பனை…

பிப்ரவரி 10, 2025

அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவிட்ட இந்துசமய அறநிலையத்துறை: இந்து மக்கள் கட்சி கண்டனம்

மதுரை இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில்: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் செயல் அலுவலரை கண்டித்து இந்துமக்கள்கட்சி…

பிப்ரவரி 10, 2025

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்கா கந்தூரி ஆடு கோழி பலியிடும் விவகாரத்தை தொடர்ந்து இந்து முன்னணி என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து…

பிப்ரவரி 4, 2025