சோழவந்தான் பேரூராட்சியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு..!
சோழவந்தான்: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித…
சோழவந்தான்: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித…
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி…
விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராடடம் நடத்தினர். மதுரை விமான நிலையம் 633.17…
வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக,…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப்…
டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார்…
சோழவந்தான் : தமிழக வெற்றி கழகம் சார்பில் வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு…
மதுரை : மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி அருகே உள்ள உலக சமாதான ஆலயத்தில், குருபிரான் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானின் 113 வது ஞானோதய தினவிழா மற்றும்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி மற்றும் எர்ரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் திமுக…