மேலக்கால் பூங்கா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க…
சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க…
மதுரை கூடல் நகர் அருகே தி அமெரிக்கன் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் அணியம் அறக்கட்டளை சார்பில் இலவச மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, அணியம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை, கிராமத்தில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் குறவன்குளம், அலங்காநல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.ஒரு கோடியை 51…
சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை.…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில்…
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கள்ளழகர் கோவிலில்…
மதுரையில் மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாம் என திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில்…
மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என, இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில், அதன் முதல்…
விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார் சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர்…
மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பராமரிப்பு பணிகள் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பி.…