உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

தோரணவாயில் இடிக்கும் பணிகளை அலட்சியமாக மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம்: பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்தத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உடல்…

பிப்ரவரி 13, 2025

பனைமரத்தொழிலாளர்களின் குறை கேட்ட வாரிய தலைவர்..!

திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் இரண்டு நாட்களாக பனைமரத் தொழிலாளர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். பனை…

பிப்ரவரி 10, 2025

அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவிட்ட இந்துசமய அறநிலையத்துறை: இந்து மக்கள் கட்சி கண்டனம்

மதுரை இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில்: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் செயல் அலுவலரை கண்டித்து இந்துமக்கள்கட்சி…

பிப்ரவரி 10, 2025

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்கா கந்தூரி ஆடு கோழி பலியிடும் விவகாரத்தை தொடர்ந்து இந்து முன்னணி என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து…

பிப்ரவரி 4, 2025

பசுமலை மந்தையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7 வது…

பிப்ரவரி 3, 2025

சமயநல்லூர் அருகே இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

கோவை ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன்(47). டிசைனர் இவரது மனைவி செந்தில் நாயகி(40)மற்றும் மகன் திலீப் (15)மகள் கனிகா (7) ஆகியோருடன் மதுரை டிவிஎஸ் நகரில் நடக்கும் திருமணத்திற்காக…

பிப்ரவரி 3, 2025

வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி : அமைச்சர் மூர்த்தி அறிக்கை

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி நடைபெறும் என மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்…

பிப்ரவரி 1, 2025

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் துறையின் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல் திறன் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன.…

பிப்ரவரி 1, 2025

விமானம் மூலம்ஆமை கடத்தி வந்த நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து…

ஜனவரி 31, 2025