மதுரையில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி: ஆய்வு செய்தார் மேயர் இந்திராணி

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்வதை, மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (30.11.2024) நேரில்…

நவம்பர் 30, 2024

மதுரையில் சாலை விதி மீறும் ஆட்டோக்கள்: கண்டு கொள்ளாத போலீசார்

மதுரை நகரில் சாலை விதியை மீறும் ஆட்டோக்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மதுரை நகரில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு…

நவம்பர் 30, 2024

உசிலம்பட்டியில் மஞ்சள் பைக்கு பரிசு..!

உசிலம்பட்டி : மதுரை அருகே,உசிலம்பட்டி நகர் பகுதியில், நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து ருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி…

நவம்பர் 30, 2024

மதுரையில் அருள்நிதி நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி பிறந்தநாள் நலஉதவிகள் வழங்கல்..!

சோழவந்தான் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அருள்நிதி தலைமை நற்பணி மன்றம் சார்பாக, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில், பயிலும்…

நவம்பர் 30, 2024

வாடிப்பட்டி அருகே அரசுப்பள்ளி வேளாண்மை மாணவர்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய…

நவம்பர் 30, 2024

உசிலம்பட்டியில் 2 ஆயிரம் கடைகள் அடைத்து வணிகர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் சங்கத்தினர்…

நவம்பர் 29, 2024

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை மாநகராட்சி பரசுராம் பட்டியில் , புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…

நவம்பர் 29, 2024

இன்று சோழவந்தானில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து முழு கடையடைப்பு..!

சோழவந்தான்: தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.…

நவம்பர் 29, 2024

சுங்கச்சாவடியை தவிர்க்க திருமங்கலம் விமானநிலைய சாலையை பயன்படுத்தும் கனரக வாகனங்கள்..!

திருமங்கலம் விமானநிலைய சாலையில், சுங்குராம்பட்டியை அடுத்துள்ள புளியங்குளம் விலக்கில் கண்காணிப்பு பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர். மதுரை: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியை தவிர்த்து கட்டணம் இல்லாமல்…

நவம்பர் 29, 2024

உள்ளிருப்பு-வெளிநடப்பு போராட்டங்கள்..! உசிலம்பட்டி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் – அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் – அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக…

நவம்பர் 29, 2024