திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த…

நவம்பர் 11, 2025

தேசிய தலைவர் படத்திற்கு வரி விலக்கு அளிக்க பார்வட் ப்ளாக் அமைப்பினர் கோரிக்கை

சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரி விலக்கு அளித்தது போல தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்க அளிக்க வேண்டும் என உசிலம்பட்டியில் உள்ள…

நவம்பர் 10, 2025

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த…

நவம்பர் 6, 2025

மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய்,…

நவம்பர் 6, 2025

வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனம் வைத்து தொழில் செய்து…

நவம்பர் 5, 2025

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் புதிய இரு வழி சாலை: காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.

மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது. மதுரையில்…

நவம்பர் 3, 2025

சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி. கருப்பட்டி, தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த…

அக்டோபர் 31, 2025

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் அயலக மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குத் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் மதுரை மாவட்டம், மீனாட்சிபட்டியில் தேதியன்று நடைபெற்றது. இதில் மதுரை…

அக்டோபர் 31, 2025

மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…

அக்டோபர் 25, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார்…

அக்டோபர் 25, 2025