நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: திருவண்ணாமலை மேயா் குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை மாநகராட்சியில் நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் சிறிதும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மாநகர மேயா் நிா்மலா வேல்மாறன் மிகக் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். திருவண்ணாமலையில் மேயர்…

