நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: திருவண்ணாமலை மேயா் குற்றச்சாட்டு.

திருவண்ணாமலை மாநகராட்சியில் நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் சிறிதும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மாநகர மேயா் நிா்மலா வேல்மாறன் மிகக் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். திருவண்ணாமலையில் மேயர்…

ஜூலை 25, 2026

திருவண்ணாமலையில் அனைத்து வாா்டு வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க தீா்மானம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் சாதாரண கூட்டம் மேயா் நிா்மலா வேல்மாறன்…

அக்டோபர் 17, 2025