கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்
வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு, கொல்லிமலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…
வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு, கொல்லிமலைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில்…
நாமக்கல் மாவட்டத்திற்கு, நடப்பாண்டிற்கு, ரூ. 21,933.58 கோடி ரூபாய் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு கடன்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ. 8.70 கோடி மதிப்பில், குடும்ப நல நீதிபதி, எஸ்சி, எஸ்சி நீதிமன்ற சிறப்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, மாவட்ட…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். சர்வதேச ரத்த…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில்…
நாமக்கல்: 10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில்,…
நாமக்கல்: தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர்…