நாமக்கல் மாநகராட்சியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த ஆணையர் வேண்டுகோள்
கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தவிர்க்க, நாமக்கல் மாநகராட்சியில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாமக்கல்…






