பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி எருமப்பட்டியில் ஆசிரியர்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து…

ஜனவரி 24, 2025

தும்மங்குறிச்சியில் விவசாயிகளுக்கு உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்..!

நாமக்கல் : தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு…

ஜனவரி 24, 2025

நாமக்கல்லில் 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை..!

நாமக்கல் : நாமக்கல்லில் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26ம் தேதி நாடு…

ஜனவரி 24, 2025

பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவு : நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பஞ்சாயத்துகள்..!

நாமக்கல்: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், நாமக்கல் மாநகரை ஒட்டியுள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சி,…

ஜனவரி 23, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!

நாமக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 23, 2025

நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறை நிரப்பும் போராட்டம்: 294 மாற்றுத்திறனாளிகள் கைது..!

நாமக்கல் : நாமக்கல், திருச்செங்கோட்டில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஈடுபட்ட மொத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

ஜனவரி 21, 2025

170 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 170 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் உமா…

ஜனவரி 21, 2025

நாமக்கல், திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 21, 2025

சேந்தமங்கலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…

ஜனவரி 20, 2025

சென்னையில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு திறன் பயிற்சி : அமைச்சர் வழியனுப்பி வைத்தார்..!

நாமக்கல் : ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு சென்னையில் திறன் பயிற்சிக்காக, அமைச்சர் வழியனுப்பி வைத்தார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு…

ஜனவரி 20, 2025