திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் திமுக விளையாட்டு அணி சார்பில், நாளை முதல் பொங்கல் வரை சமூக நீதிக்கான திருவிழாக்கள் நடைபெறும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூறினார்.…

ஜனவரி 1, 2026

மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழாவில், முதல் நாள் நிகழ்வாக மாரியம்மனுக்கு காவிரி…

ஜனவரி 1, 2026

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 3 டன் எடையுள்ள மலர்களால் புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 3 டன் எடையுள்ள மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…

ஜனவரி 1, 2026

குடிநீர் தொட்டி கட்ட ஒதுக்கிய இடத்தில் பட்டா: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்…

டிசம்பர் 31, 2025

மத்திய அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களை தரமாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், அதிகாரிகளை வலியுறுத்தினார். நாமக்கல்…

டிசம்பர் 30, 2025

போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல்லில் உடற்தகுதி பயிற்சி

காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை டிச.31ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட…

டிசம்பர் 30, 2025

முட்டை உற்பத்தி: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

அக்டோபர் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் 10.55 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 19.98 சதவீதம் முட்டைகளை…

டிசம்பர் 30, 2025

நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரே…

டிசம்பர் 30, 2025

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய்…

டிசம்பர் 29, 2025