வீடியோ வெளியிட்டு தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்லில் தூய்மைப்பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் இந்திராணி (57). இவர் கடந்த 1997-ம்…

டிசம்பர் 15, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 19ம் தேதி ஜெயந்தி உற்சவம்: 1,00,008 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும்…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,014 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,014 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 7.98 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப்…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் நேஷனப் பப்ளிக் பள்ளியில் இந்திய மொழிகள் வார விழா

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் வார விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில், மகாகவி பாரதியார் பிறந்த நாளை…

டிசம்பர் 14, 2025

நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…

டிசம்பர் 12, 2025

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…

டிசம்பர் 11, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி ஜன. 10ல் மோகனூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற ஜன. 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

டிசம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன்கார்டுதாரர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 10, 2025

பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025