இரண்டு ஆண்டுக்குப் பிறகு நிரம்பி வழியும் தூசூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்மழையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…

டிசம்பர் 16, 2024

விவசாயிகள் பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம் மின் மோட்டார்களை இயக்க மின்வாரியம் வேண்டுகோள்

பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம், விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும் என, விவசாயிகளுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார…

டிசம்பர் 13, 2024

கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!

நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…

டிசம்பர் 12, 2024

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

நாமக்கல்: கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு…

டிசம்பர் 11, 2024

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், கபிலர்மலை ஒன்றியச்…

டிசம்பர் 10, 2024

நாமக்கல் முருகன் கோயிலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு  நாமக்கல் முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், காங்கிரஸ் கட்சித்தலைவர்…

டிசம்பர் 9, 2024

கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வேயர் சங்கத்தினர் தாலுகா ஆபீசில் உள்ளிருப்பு போராட்டம்..!

நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நில சர்வேயர் சங்கத்தினர், தாலுகா அலுவலகங்களில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின்,…

டிசம்பர் 9, 2024

குடிநீர் விநியோகம் சீரமைக்க சாலை மறியல் : நாமக்கல்-மோகனூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…

டிசம்பர் 9, 2024

பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்த ஆசிரியர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு புதிய முறையை ரத்து செய்து, வழக்கம்போல் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலேயே திருத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கம்,…

டிசம்பர் 9, 2024