முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைவால் கொள்முதல் விலை அதிகரிப்பு: வியாபாரிகள் சங்க தலைவர் தகவல்

முட்டை விலை உயர்வால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் தெரிவித்தார். நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநில அளவிலான முட்டை வியாபாரிகள்…

நவம்பர் 25, 2025

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் நகை திருட்டு

மோகனூரில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. மோகனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (62). ஓய்வு பெற்ற…

நவம்பர் 23, 2025

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார்…

நவம்பர் 23, 2025

நாமக்கல்லில் எஸ்ஐஆர் பணிக்கான கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

நவம்பர் 22, 2025

தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, நாமக்கல்லில் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் சாபில், மத்திய…

நவம்பர் 22, 2025

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: நாமக்கல் கிழக்கு தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வரும், 27ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என, கிழக்கு தி.மு.க செயற்குழு…

நவம்பர் 22, 2025

லாரிகளுக்கு எப்.சி. கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மாநில லாரி சம்மளேனம் கோரிக்கை

லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

நவம்பர் 22, 2025

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: மும்பையில் கைதான காசாளர்

நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…

நவம்பர் 22, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் டிச. 29 முதல் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற டிச. 29ம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற…

நவம்பர் 20, 2025

நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…

நவம்பர் 20, 2025