நாமக்கல்லில் விரைவில் சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்: ஆட்சியர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
நாமக்கல் : நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என, மத்திய ரயில்வே வாரியத் தலைவரிடம், ராஜேஷ்குமார் எம்.பி.…
புயல் நிவாரணப் பணிகளில் அரசியல் செய்ய வேண்டாம் என :ஈஸ்வரன் எம்எல்ஏ கூறி உள்ளார். பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவரணப்பணிகள் தொடர்பாக அரசியல் செய்யாமல்,…
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ 18 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை நடந்து உள்ளது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை…
நாமக்கல்: மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் வருகிற 6ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.…
நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலத்திற்கும், நாமக்கல் நகருக்கும் கி.மீ. அடிப்படையில் பஸ் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என ஜனதா கட்சியினர் கலெக்டரிடம் மனு…
நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…
நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரியத்தின் சார்பில் மாதாந்திர குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2025ம் ஆண்டுக்கான அபிசேகத்திற்காக, கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு நேற்று…