நாமக்கல்லில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி: பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சரிபார்ப்பு பணியை பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள,…

டிசம்பர் 12, 2025

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…

டிசம்பர் 11, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி ஜன. 10ல் மோகனூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற ஜன. 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

டிசம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன்கார்டுதாரர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 10, 2025

பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை…

டிசம்பர் 10, 2025

நாமக்கல் வழியாக கரூருக்கு கூடுதல் ரயில்கள்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை

நாமக்கல், கரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்…

டிசம்பர் 9, 2025

நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா உத்தரவின் பேரில், நாமக்கல் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவியப்போட்டி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2025

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி நாமக்கல்லில் வக்கீல்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நீதிமன்றங்களில்  வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற, வக்கீல்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு…

டிசம்பர் 9, 2025