எலச்சிபாளையம் அருகே ஆவின் பொங்கல் திருவிழா: மாட்டு வண்டியை ஓட்டிவந்த அமைச்சர்

எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாட்டு வண்டியை ஓட்டிவந்து கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி…

ஜனவரி 17, 2026

எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்க 10 மடங்கு கட்டணம் உயர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

பழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி. கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய…

ஜனவரி 8, 2026

கோவை ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க ஜவுளி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு

வருகிற 29ம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜவுளித் தொழில் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜனவரி 8, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: எம்.பி. துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின்…

ஜனவரி 8, 2026

தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு, ஏற்கனவே அறிவித்த வாக்குறுதியின்படி, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி…

ஜனவரி 7, 2026

தமிழகத்திலேயே அதிக தூரம் நெடுஞ்சாலைகள் நாமக்கல் மாவட்டத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாமக்கல் நகரில்…

ஜனவரி 7, 2026

நாமக்கல்லில் ஆட்டோமொபைல் பார்க் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்: எம்.பி. தகவல்

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சங்ககிரி ரயில் நிலையத்தை அறிவித்து நவீனப்படுத்தவும், நாமக்கல்லில் லாரிகள் ஸ்பேர் பார்ட்ஸ் அமைக்கும் ஆட்டோமொபைல் பார்க் அமைக்கவும், லாரிகள் நிறுத்துவதற்கான…

ஜனவரி 6, 2026

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,025 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

ஜனவரி 6, 2026

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கிய ராஜேஷ்குமார் எம்.பி.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு தமிழ அரசின் இலவச மடிக்கணினிகளை, மாநிலங்களவை உறுப்பினர். ராஜேஷ்குமார் வழங்கினார். தமிழகத்தில் அரசு…

ஜனவரி 6, 2026

சமவேலைக்கு சமஊதியம் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி, நாமக்கல்லில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில்,…

ஜனவரி 5, 2026