நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை 5 நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை 5 நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
நாமக்கல் ஐயப்பன் கோயில் 60ம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகெண்டனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டிலுள்ள ஐயப்பன்…
நாமக்கல்லில் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி 25 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய…
ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக எம்.பி., மாதேஸ்வரன்…
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு நன்றி…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினவிழா நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், என்எஸ்எஸ் மற்றும்…
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 13.20 லட்சம் மதிப்புள்ள, 450 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் 30 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட அரசு…
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, வரும் 19ம் தேதி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற உள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில்…
108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம் என சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் தகவல் போலியானது அதை யாரும் நம்ப வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம்…