கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

நவம்பர் 12, 2025

வெங்கமேடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது: கலெக்டர் வழங்கல்

வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டிற்காக காமராஜர் விருது விழங்கி மாவட்ட ஆட்சியர்  பாராட்டினார். காமராஜர் விருது என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 11, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

தேசிய கபடி போட்டி: தமிழக அணிக்கு பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

ஹரியானாவில் நடைபெறும் தேசிய கபடி போட்டிக்கு, தமிழக அணிக்கு, பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட, எஸ்.வாழவந்தியை சேர்ந்தவர்…

நவம்பர் 11, 2025

வரும் 14ம் தேதி திருச்செங்கோட்டில் மாவட்ட அளவில் சிறுமிகளுக்கான தடகளப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் 14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் முன்னாள் எம்.பி.,…

நவம்பர் 11, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்பு பானை வழங்க அரசுக்கு குலாலர் சங்கம் கோரிக்கை

தைப் பொங்கலை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, பானையை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் குலாலர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்…

நவம்பர் 11, 2025

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க கோரி கொமதேக தீர்மானம்

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என கெமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…

நவம்பர் 10, 2025

மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதி: முதன்மைச் செயலாளர் துவக்கம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதியை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து,…

நவம்பர் 10, 2025

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல்…

நவம்பர் 9, 2025