அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய அமைச்சரை கண்டித்து, நாமக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றகூட்டத்தொடரில், அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கார் குறித்து விமர்சனம்…

டிசம்பர் 19, 2024

நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சியில் பணியிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட…

டிசம்பர் 19, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 19, 2024

நாமக்கல் பகுதியில் வரும் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

நாமக்கல் பகுதியில் வரும் 18ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில், சீரான…

டிசம்பர் 16, 2024

வேதியியல் முதுகலை ஆசிரியர்களுக்கான டிஆர்பி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

முதுகலை ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில், வேதியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நேரடி நியமனம்…

டிசம்பர் 16, 2024

இரண்டு ஆண்டுக்குப் பிறகு நிரம்பி வழியும் தூசூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்மழையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…

டிசம்பர் 16, 2024

விவசாயிகள் பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம் மின் மோட்டார்களை இயக்க மின்வாரியம் வேண்டுகோள்

பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம், விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும் என, விவசாயிகளுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார…

டிசம்பர் 13, 2024

கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!

நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…

டிசம்பர் 12, 2024

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

நாமக்கல்: கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு…

டிசம்பர் 11, 2024