நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா..!
நாமக்கல் : நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சேலம் 12வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர்…
நாமக்கல் : நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சேலம் 12வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர்…
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 9.37 லட்சம் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்டு மேற்கொண்டார். இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி வாக்காளர்…
நாமக்கல் : ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு அடைவதாக மாநில சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறினார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயற்குழு…
நாமக்கல் : நாமக்கல் அருகே ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளி முன்பு குழந்தைகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். நாமக்கல்…
நாமக்கல்: நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான…
சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை, சேலம் கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை…
நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில்…
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக முகூர்த்தக்கால் நடும் விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம் பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு நடைபெற்ற…
நாமக்கல் : செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில்…