கலைஞர் மகளிர் உதவித்தொகை வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தும் இதனால் வரை கிடைக்கவில்லை என  கூறி ஏகணிவயல் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

நவம்பர் 6, 2023

அரசு அறிவித்த வரட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா

கடந்தாண்டு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயம் சங்கத்தினர் திங்கள்கிழமை …

நவம்பர் 6, 2023

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டியலின மக்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற…

நவம்பர் 6, 2023

காய்ச்சல் குறித்து வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் ஏன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்

காய்ச்சல் குறித்து வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் ஏன் என  முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முழுவதும் என்ன காய்ச்சல், என்ன…

நவம்பர் 4, 2023

மின்கம்பி அறுந்து விழுந்து 4 மாடுகள் பலி

புதுக்கோட்டை அருகே  வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால், அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை…

நவம்பர் 4, 2023

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை நகரில் கத்தியைக் காட்டி மிரட்டி  பணம், கைப்பேசி உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து முதன்மை சார்பு நீதிமன்றம் வியாழக்கிழமை…

நவம்பர் 2, 2023

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு நகரச்செயலாளர் ஆர்.சோலையப்பன்…

நவம்பர் 1, 2023

விஜயதசமி நாளில் நெல்லில் கைபிடித்து எழுதி கல்விப்பயணத்தை தொடங்கிய மழலையர்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக ஆர்வமுடன பெற்றோர்கள் வந்திருந்தனர்.…

நவம்பர் 1, 2023

வாசிப்போர் மன்ற மாணவர்களை வாழ்த்திய மேனாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி  வாசிப்போர் மன்ற மாணவர்களுக்கு மேனாள் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாடு அரசில்  தலைமைச் செயலாளராக…

நவம்பர் 1, 2023

70 வயது நிறைவடைந்தோருக்கு10 % ஓய்வூதிய உயர்வு வழங்கக் கோரி தர்ணா

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 70 நிறைவடைந்தவர்களுக்கு 10  % ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் …

நவம்பர் 1, 2023