நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா: எம்.பி. பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய…
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய…
நாமக்கல் நகரில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதியை ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், நாமக்கல்லில் பொங்கல் விழாவையொட்டி, கலை சங்கமம் கலாச்சார விழா நடைபெற்றது. நாமக்கல் ஆர்டிஓ சாந்தி…
நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின்…
திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாமக்கல் நகரில்…
நாமக்கல் நகரில், 7ம் தேதி ரூ. 194 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, பைபாஸ் ரோட்டை திறந்து வைத்து, புதிய பைபாஸ் ரோட்டிற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்…
மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என மாநிலங்களவையில் திமுக ராஜ்யசபா எம்பி. நாமக்கல் ராஜேஷ்குமார் பேசினார். டில்லியில் நடைபெற்று வரும்…
புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை…
தமிழக துணை முதலமைச்சர் உதய ஸ்டாலின் பிறந்த நாளில் நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி., தங்க மோதிரம் அணிவித்தார். திமுக…
நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…