தமிழகத்திலேயே அதிக தூரம் நெடுஞ்சாலைகள் நாமக்கல் மாவட்டத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாமக்கல் நகரில்…

ஜனவரி 7, 2026

நாமக்கல்லில் ரூ. 194 கோடி மதிப்பில் பைபாஸ் சாலை திறப்பு: எம்.பி. தகவல்

நாமக்கல் நகரில், 7ம் தேதி ரூ. 194 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, பைபாஸ் ரோட்டை திறந்து வைத்து, புதிய பைபாஸ் ரோட்டிற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்…

ஜனவரி 5, 2026

மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற எம்.பி., வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என  மாநிலங்களவையில் திமுக ராஜ்யசபா எம்பி. நாமக்கல் ராஜேஷ்குமார் பேசினார். டில்லியில் நடைபெற்று வரும்…

டிசம்பர் 19, 2025

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை…

டிசம்பர் 10, 2025

துணை முதல்வர் பிறந்த நாளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த எம்.பி.

தமிழக துணை முதலமைச்சர் உதய ஸ்டாலின் பிறந்த நாளில் நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி., தங்க மோதிரம் அணிவித்தார். திமுக…

நவம்பர் 28, 2025

நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…

நவம்பர் 20, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை துவக்கம்: 90 ஆயிரம் டன் அரவை செய்ய இலக்கு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்,…

நவம்பர் 15, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல்…

நவம்பர் 9, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 6ம் தேதி பூத் ஏஜெண்டுகள் பயிற்சிக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

நவம்பர் 4, 2025