நாமக்கல்லில் 8 மாதங்களில், 17 கொலைகள் சாலை விபத்தில் 330 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 8 மாதங்களில், 17 கொலைகள் நடந்துள்ளது, சாலை விபத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார். நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில்,…

ஆகஸ்ட் 12, 2026

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை புதிய பேருந்து…

ஜனவரி 23, 2026

வாடிப்பட்டியில் தேசியசாலை பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை யொட்டி, வாகன ஓட்டிகளுக்கு…

ஜனவரி 30, 2025

மல்லாங்கிணற்றில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமான பிரிவு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மல்லாங்கிணறு எம்.எஸ்.பி. நாடார் பள்ளியில் நடைபெற்றது .…

ஜனவரி 29, 2025

பசுமலை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து…

ஜனவரி 28, 2025