கலெக்டரின் அறிவுரையை ஏற்று இடைநின்ற மாணவர் அரசு பள்ளியில் சேர்க்கை
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவ, மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எருமப்பட்டி ஒன்றியத்தில், பள்ளி…


