பதிவு செய்யாமல் ஏல சீட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
தமிழகத்தில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார். மத்திய அரசு அறிவித்துள்ள,…

