மக்களவைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

நடைபெறுவுள்ள மக்களவைத்தேர்தலில் முறைகேட்டிற்கு வழி வகுக்கின்ற  மின்னணு வாக்குப்பதிவு முறையைத் தடை செய்ய வேண்டும். மீண்டும்  வாக்குச்சீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம்…

மார்ச் 15, 2024

புதியமோட்டார் வாகனச்சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து ஒன்றிய அரசு நடைமுறைப் படுத்தி உள்ள சட்டத்தில் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதைக்…

மார்ச் 15, 2024

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்கக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்.  உரித்த தேங்காய்ககளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை…

மார்ச் 8, 2024

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன்பாக மறியல் போராட்டம்

ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத, விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத, கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் (16.2.2024)  பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்,…

பிப்ரவரி 16, 2024

அகில இந்திய வேலை நிறுத்தம்: தஞ்சையில் அனைத்து தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம்

தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஒன்றிய  அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நாடு தழுவிய மறியல் போராட்டம்…

பிப்ரவரி 16, 2024

தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகம்

தஞ்சாவூரில் தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நூல் அறிமுக கூட்டம் தஞ்சை நஞ்சை லாவணி…

பிப்ரவரி 14, 2024

உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆர்.என் ரவிக்கு சி பி எம்எல் மக்கள் விடுதலை கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதால் ஆளுநர் உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆர்.என் ரவிக்கு சி பி எம்எல் மக்கள் விடுதலை மாநாட்டு  விளக்க…

பிப்ரவரி 14, 2024

வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு பாராட்டு

வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்கும் திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில்  ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சாவூர்…

பிப்ரவரி 11, 2024

பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும்

பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 28 கிராம விவசாயிகளின் வங்கி கணக்கில் இம்மாதத்த்திற்குள் தொகை முழுவதும் வரவு வைக்கப்படும் என பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்…

பிப்ரவரி 8, 2024

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப  வேண்டுமென  தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற அசோசியேஷன் தொழிலாளர்  சங்கம்…

பிப்ரவரி 7, 2024