மக்களவைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
நடைபெறுவுள்ள மக்களவைத்தேர்தலில் முறைகேட்டிற்கு வழி வகுக்கின்ற மின்னணு வாக்குப்பதிவு முறையைத் தடை செய்ய வேண்டும். மீண்டும் வாக்குச்சீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம்…