அரசு பள்ளி மாணவருக்கு உயர்கல்வி இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

