கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு ரூ.16கோடி வரி பாக்கி நோட்டீஸ்: கறுப்புக்கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு ..!

தென்காசி அருகே கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி இந்து சமய அறநிலயத்துறை நோட்டீஸ் – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்…

பிப்ரவரி 17, 2025

போக்குவரத்து ஊழியர்களை தாக்கிய கல்லூரி மாணவர்கள் . போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் .

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டைக்கு அரசு கலைக்கல்லூரி வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்தில் சுரண்டை செல்ல வேண்டி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி…

பிப்ரவரி 5, 2025

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பா.ம.கவினர் மரியாதை

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் பா.ம.க-வினர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

பிப்ரவரி 2, 2025

ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பால்ய ஆதாா்…

பிப்ரவரி 1, 2025

கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து :20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு…

ஜனவரி 18, 2025

சாலை விபத்தில் உயிரிழந்த தனிப்பிரிவு காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..!

சாலை விபத்தில் உயிரிழந்த அடைந்த தனிப்பிரிவு காவலரின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக…

ஜனவரி 16, 2025

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் : மண்பானைகளை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை..!

பாரம்பரியத்தை மறந்து வரும் தமிழக மக்கள் . மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்து தொழிலாளர்களை காக்க கோரிக்கை . தமிழர்களின்…

ஜனவரி 7, 2025

சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சாட்டை படப் புகழ் கதாநாயகி அதுல்யா ரவி சுவாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான சாட்டை 2 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அதுல்யா ரவி சுவாமி…

ஜனவரி 5, 2025

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 14, 2024

தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில…

டிசம்பர் 12, 2024