கவிஞர் கண்ணதாசன் பேரவை, தூய்மை அருணை சார்பில் உலக மகளிர் தினவிழா
திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் பேரவை தலைவரும் முன்னாள்…
திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் பேரவை தலைவரும் முன்னாள்…
திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் திடலில் தூய்மை அருணையின் ஒருங்கிணைப்பாளா்கள், தூய்மைக் காவலா்கள் என 1200-க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம்…
திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, மாதந்தோறும் கர்ப்பிணி…
திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அ மைச்சர் எ.வ.வேலு அவர்களை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை…
திருவண்ணாமலையில் வாரந்தோறும் நடைபெறும் தூய்மை அருணை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த…
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவம் அனைவருக்கும் இலவசம் என கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார் .…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மை அருணை சார்பில் 20 குளங்கள் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை தூய்மை அருணை மற்றும் மாவட்ட நிர்வாகம்…