கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதற்கு கருணாநிதி தான் காரணம், எம்பி பெருமிதம்

கிராமப்புறம் பெண்கள் பொருளாதாரத்தில் இன்று வளர்ந்துள்ளதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான் வித்திட்டார் என ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பெருமிதமாக பேசினார்.…

ஜனவரி 29, 2025

புதிய பயணியர் நிழற்குடை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஒன்றியத்தில் உள்ள முன்னூர்மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி…

ஜனவரி 29, 2025

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் : அமைச்சர் திறந்து வைத்தார்…!

சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 28, 2025

குடியரசு தின விழாவையொட்டி கிராமசபைக்கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…

ஜனவரி 27, 2025

தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…

ஜனவரி 27, 2025

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…

ஜனவரி 27, 2025

மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து…

ஜனவரி 26, 2025

தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டம்: மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…

ஜனவரி 26, 2025

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர்…

ஜனவரி 24, 2025

நெகிழிப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் உணவகம், மளிகைக் கடை, இனிப்புக் கடை, துணிக் கடை என பல்வேறு வணிகக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

ஜனவரி 24, 2025