சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா். சீட்டம்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ…
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம் சாணாரப்பாளையம், போளூா் ஒன்றியம் ஆத்தூவாம்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தீா்வு…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.14.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 252 குடியிருப்புகளை சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…
புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு…
திருவண்ணாமலை உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 27 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைநடைபெற்றதாக வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தாமரை நகா்,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனா். அண்ணாமலையார் கோயிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி…