வீடு தேடி ரேஷன் பொருட்கள் அக். 5,6,7 -இல் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை அமைச்சர்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட…
திருவண்ணாமலையில் 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள்…
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழாvil ஆண்டாள் அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க…
திருவண்ணாமலை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூய்மை சேவையே 2025 என்ற தலைப்பின் கீழ், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆந்திர பக்தர் உயிரிழந்தாா். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில மாதங்களாகவே…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ளே மற்றும் வெளியே எந்த ஒரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு…