திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.27, 28) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட…










