ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா
திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா…
திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில்…
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற பிப்.28- ஆம்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை மறுநாள் 26 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன் தலைமையில் மாவட்ட ஆட்சிய ர் அலுவலக வளாகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், 64 பயனாளிகளுக்கு ரூ.25.11 லட்சத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.…