போலீசாரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர், விஏஓ உதவியாளர் கைது
திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை…
திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவா், சென்னையில்…
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 125 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தெய்வநீதி தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர்…
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில் இன்று புயலாக வலுப்பெறும் என சென்னை…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா். இது…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விதிமுறைகளை விளக்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆலோசனைகளை வழங்கி…
தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி…
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தை வழிபடுவதில் உள்ள இடையூறுகளையும் ஆக்கிரமிப்புகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அகற்ற முன் வரவேண்டும் என பக்தர்கள்…